20. பேசும் தெய்வம் - ராசு
இனி இன்று மட்டும்தான்...
‘அக்கா!’ என்று அலறிய சுதனின் குரலில் சிற்பியும் விழித்துவிட்டான்.
அப்போது சிந்தனா சுதனை தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தாள். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
அவனுக்கு சுதனைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. தன்னை விட சிறியவன். இந்த வயதில் தான் அன்னையின் பராமரிப்பில் சந்தோசமாக இருக்கையில் அவன் அன்புக்காக ஏங்கியிருக்கிறான்.
சுதன் எதையுமே மன
...
This story is now available on Chillzee KiMo.
...
லாவற்றையும் சொன்னார்.
தனது சகோதரி இறந்த பிறகு அவளையே அச்சில் வார்த்த மாதிரி தனக்கு பிறந்த மகளுக்கு அவளது பெயரையே வைத்தது வரைக்கும் சொன்னார்.
“பிறகு என்னாச்சு தாத்தா? நீங்க எங்க வீட்டுக்கு வந்ததில்லை. எங்கம்மாவும் இது மாதிரி சொந்தங்கள் இருக்குன்னு உங்களைப் பத்தி சொன்னது இல்லை.”