21. பேசும் தெய்வம் - ராசு
புகழேந்தி மயங்கி விழுவதைக் கண்டதும் மனம் தாங்காமல் அவரிடம் ஓடினாள். மூர்ச்சையடைவதற்கு முன் அவர் தன் மார்புப் பகுதியில் அழுத்திப் பிடித்தது நினைவுக்கு வர அவருக்கு என்ன ஆயிருக்கும் என்று புரிந்தது. சற்றும் யோசிக்காமல் அவருக்கு தேவையான முதலுதவி செய்தவளுக்கு அவரை உடனே மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்பது புரிந்தது.
அவரோ மயக்கத்தில் கிடக்கிறார். வீட்டில் வேறு யாரும் இல்லை. எப்படி அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வது? சற
...
This story is now available on Chillzee KiMo.
...
டிட்டரிடம் இருந்து விரக்தியான புன்னகையே வந்தது.
“அவங்களுக்கு முக்கியமான வேலை இருக்கு. அதான் வந்து பார்த்துட்டு போயிட்டாங்க.”
“உன்னை விட முக்கியமான வேலையா?”
“ஆமாப்பா! உடம்பு நல்லா இருந்த போது அவங்களை நான் கண்டுக்கலையாம். இப்ப மட்டும் நாங்க தேவையான்னு அவங்க கேட்கிறாங்க.”