வீட்டிற்கு வந்த பின்பும் மந்த்ரா பேசியதையே நினைத்துக் கொண்டிருந்தாள் நீரஜா... அவள் சொன்னது போல் எதுவும் செய்ய முடியாதென்பது இவளுக்கு நன்றாகவே தெரியும்.. இருந்தாலும் மனம் அதையே யோசித்துக் கொண்டிருந்தது...
"நானும் சஞ்சயும் காதலிக்கிறதா அந்த மந்த்ரா நினைக்கிறாப் போல... அதான் சும்மா என்னை பயமுறுத்த அப்படியெல்லாம் பேசறா... ஆனா அப்படி எதுவும் இல்லையே..." மனதில் அப்படி ஒரு எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும், அதையும் தாண்டி அந்த மந்த்ரா பேசியது அவளுக்குள் என்னவோ செய்துக் கொண்டிருந்தது...
அந்த மந்த்ரா அவள் அழகை வைத்து சஞ்சயை மயக்க போவதாக சொன்ன போதே அதை இவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை... "அப்படின்னா நான் சஞ்சயை காதலிக்கிறேனா..?? ஏன் அதை பத்தியே எ
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Kangalin pathil enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/7531-kangalin-pathil-enna-mounama-12" rel="alternate">Episode # 12
{kunena_discuss:998}