(Reading time: 13 - 26 minutes)

காலையில் இல்லாமல் இப்பொது ஊஞ்சல் சார்ந்து  வேறு எது எதுவோ லேசாய் ஞாபகம் வருவது போல் இருந்தது ...

அவள் மண்டையில் இந்த குழப்பங்கள் ஓடி பிடித்து விளையாடும் போதே அவன் நல்ல வேலை அதை தடுத்து நிறுத்தும் விதமாக நேரே விஷயத்திற்கு வந்தான் 

அப்படி வராமல் போய்  இருந்தால் ஊஞ்சல் சீகுவென்ஸ் பார்ட் டூ நமக்கு கிடைத்து இருக்கும்....

பண்ணையார் நிறைய பிரேக் விடறார் என்ற பரவலான கருத்துக்கு தலை வணங்கி ,அப்படி இல்லாமல் இருக்க அவர் பேச்சை தொடர்ந்தார் !

''நம்ம கிராமத்துக்கு என்று புதுசா நீர் நிலை தொட்டி கட்டி ரெடியா இருக்கு ,அதை ஒரு நல்ல நாள் பார்த்து திறந்திட்டோம்னா தங்கு தடை இல்லாம தண்ணி வரும் அதுக்கு தான் கேட்டேன் ...''

''நாள் பார்க்க எனக்கு  

...
This story is now available on Chillzee KiMo.
...

தது .

கையில் இருந்த முருங்கை காயை ,பக்கத்து  மேடையில் வைத்த படியே  

''வாம்மா வா தம்பி வந்திருக்கா ,தனியே வந்தியா ..''என்று வாஞ்சையாய் கேட்ட படியே அருகில் வர ..

''அவங்க வந்திருக்காங்க ,வெளியே திண்ணையில் தாத்தாட்ட பேசிட்டு இருக்காங்க''  என்று  தடுமாறி சொல்லி முடித்தாள் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.