(Reading time: 8 - 15 minutes)

08. கிருமி - சுபஸ்ரீ

ஒரு அமானுஷ்ய களம்

Kirumi

ருடம் 1898

தாத்தா சிவநேசனின் வார்த்தைகள் செண்பகாவை எரிச்சலுட்டியது. கோபமாக அவரை பார்த்தவள் “தாத்தா தப்பு செஞ்சவங்க தண்டனை அனுபவிக்க கூடாதா?”

“தண்டனை கண்டிப்பா கிடைக்கும் செண்பகா . . . .”

“இவனும் இவன் குடும்பமும்  . . . என் சென்னி … சென்னிய” என அவள் வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறி அழுகை பீறிட்டது.

“செண்பகா  சென்னிமேல உள்ள பாசம் உன்ன இப்படி பேச வைக்குது”

“பாசம் இல்ல பக்தி” திருத்தினாள் செ

...
This story is now available on Chillzee KiMo.
...

சை செம்மண்ணில் அவளின் கால்தடம் பதிந்திருந்தது.

“இந்த கருவை நீ சபிச்சி பழிவாங்க போறியா செண்பகா?”  தாத்தா செண்பகாவிடம் வினவ

இந்த கேள்விக்கு செண்பகாவால் பதில் கூற இயலவில்லை . . . .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.