(Reading time: 16 - 31 minutes)

11. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு

EESV

டற்கரையில் இருந்து வீட்டுக்குள் இருவரும் நுழையும்போது அங்கே சிநேகா தனது குழந்தையோடு அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றி குடும்பத்தினர் அமர்ந்துகொண்டு குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தனர்.

சிநேகாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

சிநேகாவின் மாமியாருக்கு உடம்பு சரியில்லாமல் இருப்பதால் அவளது புகுந்த வீட்டினர் விழாவை உடனே வைக்கச் சொல்லிவிட்டனர்.

அதனால்

...
This story is now available on Chillzee KiMo.
...

மச்சானின் அருகிலேயே அமர்ந்தான்.

சுகந்தி எல்லோருக்கும் உருண்டை பிடித்துக்கொடுத்தாள்.

சாதன்யாவும் ஆதீபன் அருகில் வந்தமர்ந்தாள்.

எல்லோரும் பழைய கதைகளை பேசிக்கொண்டிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.