(Reading time: 16 - 31 minutes)

ன்னிக்கு ஏன் சாதன்யா நிலாச்சோறு சாப்பிடனும்னு சொன்னா தெரியுமா...?”

பெரிதாக ஏதோ ஒன்றை சொல்லப்போவது போல் கேள்வியை இழுத்தவாறு கேட்டாள்.

“ஏன்மா?”

பாலமுருகன்தான் கேட்டான்.

“ஏன்னா! அவ சோம்பேறி.”

“நான் நம்பமாட்டேன். என் மருமக ரொம்ப சுறுசுறுப்பாதானே எல்லா வேலையும் செய்யறா.”

“நா

...
This story is now available on Chillzee KiMo.
...

அவள் திரும்பக் கண்விழித்த போதும் அவளது கையைப் பற்றியபடியே அங்கேயே நின்றிருந்தான்.

“குழந்தையைப் பார்த்தீங்களா?” ஆவலுடன் கேட்டாள்.

அவன் இல்லையென தலையாட்டினான்.

“ஏன்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.