Page 3 of 5
அவன் முகத்திலிருந்தே ஏன் என்ற காரணம் தெரிய அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“எனக்கு ஒன்னுமில்லை.”
அவனும் மலர்ந்த முகத்துடன் குழந்தையின் அருகில் சென்றவன் சந்தோசத்துடன் குனிந்து தூக்கினான்.
“குழந்தை நல்லாயிருக்கா?”
“ம்.” அவன் தலையாட்டினான்.
“என்ன குழந்தை?”
என்ன குழந்தையாக இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டாள்.
பிறகு சுகந்தி நிற்பதையே மறந்தவளாக மாமியாரின் அறைக்குள் நுழைந்தாள்.
மகளின் போக்கில் ஏதோ வித்தியாசம் தெரிய பின்னேயே அவளும் நுழைந்தாள்.
“அத்தை!”
“என்னம்மா?”