Page 1 of 4
16. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு
சுகந்தியும் கந்தசாமியும் ஊரிலிருந்து திரும்பிவிட்டனர்.
சொந்த ஊருக்குச் சென்று வந்ததாலோ என்னவோ சுகந்தியின் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.
என்னதான் வீட்டுப் பொறுப்பை பொறுப்பான ஆட்களிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருந்தாலும் அவர்களும் வீட்டை நன்றாக கவனித்துக்கொண்டாலும் வீட்டு எஜமானி இருந்து பார்ப்பது போலாகுமா?
அவளுக்கு வீட்டில் நிறைய வேலை இருந்தது.
கந்தசாமியும் விவசாயத்திற்க
...
This story is now available on Chillzee KiMo.
...
மா?”
“நாம இப்ப பொங்கலுக்காக நம்மகிட்ட வேலை செய்யறவங்களுக்கு போனஸ் கொடுக்கப் போறோம். அதை வெறும் பணத்தோட நிறுத்தாம ஒரு விழாவாக் கொண்டாடி மகிழ்ச்சியையும் தருவோமே?”
“என்ன விழாம்மா?”