Page 3 of 4
ஆண்கள் அனைவரும் வேட்டி சட்டையில் வந்திருந்தனர். பெண்கள் பட்டாடை உடுத்தி வந்திருந்தனர்.
பெண் குழந்தைகள் எல்லாம் பட்டுப்பாவாடை சட்டையிலோ, பாவாடை தாவணியிலோ அவரவர் வயதுக்கேற்ற உடையில் வந்திருந்தனர்.
ஆதீபனை முதன் முதலாக பட்டு வேட்டி சட்டையில் பார்த்த சாதன்யா தன் பார்வையை அவனிடம் இருந்து மீட்க பாடுபட்டாள். கம
...
This story is now available on Chillzee KiMo.
...
யின் மூலம் தெரிவித்தான்.
பொங்கல் விடுமுறையையும் அறிவித்துவிட்டு தங்கள் வீட்டிற்கு சந்தோசமுடன் திரும்பினர்.
சாதன்யா ஆதீபனை திரும்பிப்பார்த்தாள்.
அவன் முகம் கடுப்படித்தது.