Page 2 of 4
“பொங்கல் விழாதான். நம்மகிட்ட வேலை செய்யறவங்க எல்லாம் சேர்ந்து சமத்துவப் பொங்கல் செய்து விழாவைக் கொண்டாடலாம். அதில் அவங்க தங்கள் குடும்பத்தாரோடு வந்து கலந்துக்கலாம். பிள்ளைங்க பெரியவங்கன்னு அவங்கவங்களுக்கு ஏத்த மாதிரி விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம். அதுவும் நம்ம பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தலாம்.”
அவள் கண்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
வரவர்கள் பொங்கல் வைக்கும் இடங்களை கலர் கோலங்களால் அலங்கரித்திருந்தனர். மாவிலைத்தோரணமும், தென்னை ஓலையால் செய்யப்பட்ட தோரணங்களும், வண்ணக்காகிதங்களும் வரிசை வரிசையாய் கட்டி தொங்க விடப்பட்டிருந்தன.