Page 1 of 4
17. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு
பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆதீபன் பட்டு வேட்டி சட்டையில் வலம் வந்தான். அந்த நேரத்தில்தான் அருண்குமார் அங்கே வந்து சேர்ந்தான்.
“அட அருண் தம்பி! வாங்க.”
குடும்பத்தினர் வரவேற்க ஆதீபன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். வீட்டினருக்கு முன்னே வைத்து அவனால் தனது கோபத்தைக் காட்ட முடியவில்லை. அவனுக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்பதை விட தேவை இல்லாமல் அருணை ஒரு பரிதாபப்பிறவி போன்று பார்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அறையில் அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே தூங்க முடிந்த அவனால் இப்போது அவளது மதிமுகம் காணாது தூக்கம் வர மறுத்தது.
ஒருவழியாக நித்திராதேவியின் அருள் அவனுக்கு கிட்ட தன்னை மறந்து உறங்கினான்.