(Reading time: 14 - 28 minutes)

றுநாள் காலையிலும் உணவிற்குப் பிறகு அருண்குமார் முன்னிலையில் இருக்கப் பிடிக்காமல் பாலமுருகனுடன் வெளியில் கிளம்பிவிட்டான் ஆதீபன்.

ஆங்காங்கு சிறு பையன்கள் கையில் தகர டப்பாவை வைத்துக்கொண்டும், பெரிய தாம்பாளம் வைத்துக்கொண்டும் சிறு குச்சியினால் தட்டி இசைக்கச்சேரி நடத்த ஆரம்பித்தனர்.

“அது என்ன சத்தம் பாலா?”<

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் கூறி திருஷ்டி கழித்த உடன் அவள் தங்கள் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அவனும் காரணம் புரியாமல் சென்றான். அங்கிருந்த பெரியவர்களின் காலில் விழுந்தவள் அவனையும் தன்னோடு சேர்த்துக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.