(Reading time: 11 - 21 minutes)

13. கிருமி - சுபஸ்ரீ

ஒரு அமானுஷ்ய களம்

Kirumi

1898 வருடம்

சென்னிராவதி அம்மன் சிலைமுன் சிவநேசன் குங்குமத்தையும் திருநீறையும் தனிதனியாக சிறிய பொட்டலமாக மடித்து வைத்தார். அம்மனுக்கு பூஜை செய்தார். அந்த பொட்டலங்களை சிவன் சன்னதியிலும் காளி சன்னதியிலும் கூட வைத்து பூஜித்தார். ஊரே கூடி பார்த்தது. அங்கே ஜமீன்தார் மற்றும் ஊர் தலைவர்களும் இருந்தனர். செண்பகாவும் இருந்தாள் மனதில் குழப்பத்துடன்.

“குங்குமம் வந்தா எந்த இடத்துல சென்னிராவதி அம்மன் சிலை கிடைச்சதோ அங்கயே கோ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏற்கனவே செண்பகா செயல்களில் அவருக்கு சந்தேகம் இருந்தது. அவள் எதையோ மறைக்கிறாள் என் சந்தேகப்பட்டார். அம்மன் அருள் வாக்கு அவரை மேலும் குழப்பம் அடைய செய்தது. அவள் வாழ்க்கையை பற்றிய கவலை அதிகமானது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.