தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமா சுப்பையா
நேரம் : இரவு 10
இடம் : பள்ளியறை
நபர்கள் : மணப்பெண், அவளின் தாய்
சூழ்நிலை : பிரளயத்தில் சிக்கிய சிட்டுக்குருவியாய் மணப்பெண், அதில் சிக்கவைத்த நிலையில் அவள் அன்னை
"ராசாத்தி “, நா எழவில்லை அந்த தாய்க்கு, என்ன சொல்வதாம் அவள்? , "நீ எப்படிப்பட்ட சூழ்நிலையில இங்க இருக்கன்னு உனக்கு புரியுதா..? பார்த்து நடந்துக்கோ மா", சற்றே மனம் தளர்ந்து தான் பேசினார் அந்த தாய்.
"மா, என்னையும் உன் கூட கூட்டிட்டு போயிடேன் ப்ளீஸ் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
le="text-decoration: underline;">Go to Unnil tholainthavan naanadi story main page
{kunena_discuss:1146}