Ullamellam un vasamaai aanathinaale - Tamil thodarkathai
Ullamellam un vasamaai aanathinaale is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her fifty fourth serial story at Chillzee.
முன்னுரை
தன் காதலுக்காக அண்ணன் தம்பி இருவரின் வாழ்க்கையிலும் புயல் வீச செய்த நாயகியின் காதலை எவர் ஏற்றுக் கொண்டார் என்பதே இக்கதையாகும்.
-
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 16 - சசிரேகா
உங்களுக்கென்ன ஒருத்தி இல்லைன்னா இன்னொருத்தி, அப்பாவுக்காக ஒருத்தி, அம்மாவுக்காக ஒருத்தி, தாத்தா பாட்டி சொன்னதுக்காக ஒருத்தின்னு யாரையாவது கல்யாணம் செய்துப்பாங்க ஆனா, உண்மையா காதலிச்ச எங்களோட நிலைமைதான் கேள்விகுறியாயிடும், உங்களுக்கெல்லாம் காதல் வெறும் பொழுது போக்குதானே ஆனா, எனக்கு அப்படியில்லை
...
Page 2 of 2