Ullamellam un vasamaai aanathinaale - Tamil thodarkathai
Ullamellam un vasamaai aanathinaale is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her fifty fourth serial story at Chillzee.
முன்னுரை
தன் காதலுக்காக அண்ணன் தம்பி இருவரின் வாழ்க்கையிலும் புயல் வீச செய்த நாயகியின் காதலை எவர் ஏற்றுக் கொண்டார் என்பதே இக்கதையாகும்.
-
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 01 - சசிரேகா
பிசினஸ் பார்த்துக்க நான் ரெடி ஆனா உங்க கையை பிடிச்சிக்கிட்டு என்னால இருக்க முடியாது, நான் தனித்துவமானவன்னு சொன்னான், நீங்க அவன் மேல நம்பிக்கை வைக்காம உன்னால தனியா பிசினஸ் செய்ய தெரியாது, நான் இல்லைன்னா நீ எதுக்கும் லாயக்கில்லைன்னு சவால் விட்டீங்க, அதை தோக்கடிக்கவே இப்ப இந்த அளவுக்கு உயர்ந்து
... -
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 02 - சசிரேகா
அகில் மேல சந்தேகமா இருக்கு, அவன் எப்பவும் உன்னை போல ஆகனும்னு ஆசைப்படுவான், நீ செய்றதெல்லாம் செய்வான் நீ பயன்படுத்தறதெல்லாம் அவன் பயன்படுத்துவான், நீயும் அதை கண்டுக்காம விட்டுட்ட அந்த பழக்கம் இப்பவரைக்கும் தொடருது என்றாள் கிருபாஷினி தன் மகனிடம்
-
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 03 - சசிரேகா
தெரிஞ்சோ தெரியாமலோ கண்மூடித்தனமா நான் காதலிச்சிட்டேன் ஆனா, என்னோட காதலே பொய்ன்னு தெரிஞ்சிடுச்சி, அதுக்கு இப்போ மதிப்பு தரனும்னு அவசியம் கூட இல்லைம்மா என்றாள் மிர்துளா தன் தாயிடம்
-
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 04 - சசிரேகா
மழைக்கு கூட கோயில் பக்கம் ஒதுங்காதவன் இன்னிக்கு கோயிலுக்கு போயிருக்கான் இதுல மிர்துளாவை பொண்ணு பார்க்க போறேன்னு நாடகமாடறான், இவன் செய்றது எல்லாம் நாடகத்தனமா இருக்கு, எதுக்காக இப்படி செய்றான் என தயாசாகர் குழம்பிப் போனார்
-
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 05 - சசிரேகா
ரொம்ப குழம்பி கிடக்கறான் அவனை நம்பி எதுலயும் இறங்க கூடாது, கடைசி நேரத்தில ஒதுங்கிடுவான், நாமதான் மாட்டிக்கனும், என்னை மிர்துளாகிட்ட மாட்டிவிட்டான் பாரு அது போல ஆயிடும், அவனைப் பத்தி நீ கவலைப்படாத, அவனால உனக்கு எந்த பிரச்சனையும் வராம நீ ஜாக்கிரதையா இரும்மா என்றான் ஜெகதீஷ் தன் தாயிடம்
-
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 06 - சசிரேகா
சீக்கிரமா உங்க வாழ்க்கைக்கு என்ன தேவைன்னு கண்டுபிடிச்சி அதை அடையற வழியை பாருங்க, இல்லைன்னா கடைசி வரைக்கும் உங்க வாழ்க்கை சூன்யமாதான் இருக்கும் என்றாள் மிர்துளா ஜெகதீஷிடம்
-
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 07 - சசிரேகா
காதலிச்சிட்டா மட்டும் போதாது, காதல் சொன்ன பின்னாடி அந்த உறவை காப்பாத்திக்க ரொம்ப போராடனும், காதல்ங்கற பந்தத்தை கல்யாணம் வரைக்கும் கொண்டு போறதுக்குள்ளயே பல காதல்கள் உடைஞ்சி போயிருக்கு, காதலிக்கற எல்லாருமே கல்யாணம் செய்துக்கறதில்லை, காதல் கல்யாணம் செய்தவங்க அதுக்கு அப்புறம் சந்தோஷமா வாழ்ந்ததும்
... -
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 08 - சசிரேகா
அகிலேஷ் தன் அண்ணன் எங்கு இருக்கிறான் என ஒவ்வொருநாளும் தேடியபடியே அலைந்தான், கம்பெனி பொறுப்புகள் மீண்டும் தயாசாகர் மீது விழுந்தது கூடவே ஜெகதீஷின் கம்பெனியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் சுமக்க வேண்டியதாகிவிட்டது.
-
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 09 - சசிரேகா
இனி உங்க பேரனுக்கு என்னால பொண்ணு தேட முடியாதுங்க, முடிஞ்சா நீங்களே ஒரு பொண்ணைத் தேடுங்க இல்லையா விடுங்க உங்க பேரனுக்கான பொண்ணு தன்னால தேடி வந்தாலும் வரும், அப்படி யாராவது வந்தா பேசி முடிச்சிடுங்க சரியா, இதுக்கு மேல என்னை எதுக்காகவும் கூப்பிடாதீங்க என்றான் புரோக்கர் குணசேகரனிடமும்
... -
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 10 - சசிரேகா
உன்னையா நான் மிஸ் பண்ணேன், ஆனாலும் நீ காதல்ங்கற பேர்ல என்னை ஏமாத்தியிருக்க கூடாது, உண்மையைச் சொல்லி என்னை விரட்டி விரட்டி காதலிச்சிருந்தா கூட நான் உன் காதலை மதிச்சி உன் காலடியில விழுந்து கிடந்திருப்பேன் ஆனா, நீ நாடகம் ஆடி என்னை ஏமாத்திட்ட, உன்னால என் குடும்பத்தை விட்டு இங்க இருக்கேன், இங்கயும்
... -
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 11 - சசிரேகா
குணசேகரன் வந்தவர்களுக்கு என்ன பதில் சொல்வதென திகைத்தபடி இருக்க மிர்துளா வெளியே வந்தாள், அவளைக் கண்டதும் வந்தவர்கள் வாய் மூடிக் கொண்டார்கள். அவர்களுக்குள்ளே சலசலப்பாக பேசிக் கொள்ள அவளோ தாத்தாவிடம்
-
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 12 - சசிரேகா
அது நடந்து 10 வருஷம் இருக்கும் பள்ளிகூடத்தில இருந்தே ஒரு பொண்ணை என் பேரன் விரும்பினான், அந்த பொண்ணும்தான் ஒருநாள் அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க, செழியன் அந்த பொண்ணுகிட்ட பேசினான், கெஞ்சினான், அப்பனுக்கு பயந்து செழியனை விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் செய்துக்கிட்டு
... -
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 13 - சசிரேகா
தப்பு சரிங்கற இடத்தை கடந்து வந்தாச்சி, இனி பின்னோக்கி பயணிக்க முடியாது, முன்னாடி என்ன நடக்குதோ அதை எதிர்த்து போராடி வாழு, முதல்ல நீ தெளிவாயிருக்கனும், செழியனா நீ இருந்தா மட்டும் பத்தாது, வாழனும் அப்போ மிர்துளாவோட காதல் உனக்கு தப்பா தெரியாது என்றார் தாத்தா குணசேகரன் செழியனிடம்
-
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 14 - சசிரேகா
லண்டனில் சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்தவளுக்கு இந்தச் சூழல் புது அனுபவத்தை தந்தது. அவள் வீட்டு தோட்டத்தில் கூட இது போன்ற செடியில்லையே என வருந்தினாள். அதற்காகவே வரப்பின் மீது நடந்தபடியே அந்த செடிகளை தன் கையால் தடவியபடியே சென்றாள். அவளின் கவனம் முழுவதும் நெற்பயிரில் இருக்கவே அதே வரப்பில் வந்துக்
... -
தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 15 - சசிரேகா
இரவு நேரம் வீடு திரும்பினான் செழியன், வீடே கலகலப்பாக இருந்தது, திலோவின் வருகையால் அந்த வீடே மாறியிருந்தது. தாத்தாவும் பாட்டியும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்தார்கள், செழியன் வந்தது கூட பாட்டி கவனிக்கவில்லை எது எப்படியோ பாட்டி மகிழ்வாக இருந்தால் அதுவே போதும் என நினைத்தவன் மிர்துளாவை
...
Page 1 of 2