சென்னை என் பார்வையில்...
நான் கனவில் கண்ட ஒவியம் என்பேன்
என் நினைவை தூண்டும் காவியம் என்பேன்
காற்றோடு காதை கடிக்கும் ஓசைகளும்
காதலோடு தாக்கும் அன்பின் லீலைகளும்
மரீனா கடலோரம் அமர்ந்து அதை நினைத்திடும் சுகம் அறிந்தும்
செம்மொழி பூங்காவோ நம்மை அழைக்கும் தன் வசம்
கை வளையொடு கால் கொலுசில் நிரம்பும் பண்பாடு
ஆங்கிலர்கள் வாசம் தன்னை வியற்க்க செய்தும்
தன் மண்ணின் பெருமையை விட்டு குடுக்காததே இதன் பெருமை