(Reading time: 1 minute)

தோழி - சுதாகர்

தன்னை அதிகம் நேசிக்கும் தன் தோழிக்கு மற்றொரு தோழி எழுதும் கவிதை.

நான் அதிகம்
நேசிப்பவளே

என்னை விட்டுக்கொடுக்க
உன்னால்
முடியவில்லை...
நாம் பழகிய 
நாட்கள் மறக்கமுடியாதவை

உன்னை எனக்கு
பிடிக்கும்படி
ஆனால் 
என்னை மட்டுமே
உனக்கு பிடிக்கிறது.

நான் சிறகு
விரிக்க
பிறந்தவள் 

நம் நட்பு கடைசிவரை
பயணிக்கும்
கலங்காதே!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.