Malare oru varthai pesu... Ippadikku poongatru...! - Tamil thodarkathai
Malare oru varthai pesu... Ippadikku poongatru...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - Prologue - பிந்து வினோத்
“வீடு வந்திருச்சு சுவாதி,” சொல்லி விட்டு ரியர் வியூ மிரரில் பின் சீட்டில் அமர்ந்திருந்தவளை பார்த்தான் விஷாகன்.
ஏதோ யோசனையில் இருந்தவள், அவன் சொன்னதை கேட்டு மெல்லியதாக அதிர்ந்து அதே கண்ணாடியில்
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 01 - பிந்து வினோத்
அலாரத்தை அணைத்த சுவாதி, உடனே அந்த இலவம் பஞ்சு மெத்தையில் இருந்து எழுந்தாள். அவள் தூங்கினால் தானே விழிக்க!?
தூக்கம் என்பதை அவள் கண்கள் தரிசித்தே சில பல வருடங்கள் ஆகி இருந்தன...
என்றைக்கும் போல அன்றும் தானாக விஷாகனின் நினைவு வந்தது... ஆனால் அதுவும் கூட தவறு தான்... மறந்தால் தானே
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 02 - பிந்து வினோத்
சிறிது நேரத்தில் திரும்பி வந்த விஜயசாந்தி,
“சுவா ஃப்ரேக்பாஸ்ட் எங்கே? அவர் அங்கே டேபிள்ல வெயிட் செய்துட்டு இருக்கார்....” என்றாள் பரபரப்புடன்.
“ஒரு நாலு செகண்ட் வெயிட் செய்தால்
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 03 - பிந்து வினோத்
விஷாகன் தூக்கத்தில் இருந்து எழுந்துப் புரண்டான்.... மார்பல் தரை என்றாலும் தரையில் படுத்திருப்பது அத்தனை வசதியாக இல்லை தான்...
ஆனால் அவனுக்கு வசதி தேவையும் இல்லை... தூங்க ஆசைபடுபவர்கள் அல்லவா வசதியான மெத்தையை பற்றி யோசிக்க
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 04 - பிந்து வினோத்
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
டிவியில் பாடிக் கொண்டிருந்த பாடலை கேட்டு கன்னத்தில் கை வைத்து விட்டு பெரிய்ய்ய்ய்ய்யயய
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 05 - பிந்து வினோத்
தன் உதடுகளை கடித்துக் கொண்டு அந்த லாயரின் ஆஃபிஸ் ரிசப்ஷனில் அமர்ந்திருந்தாள் சுவாதி...
அவளின் பொறுமை மெல்ல கரைந்துப் போய் கொண்டிருந்தது...
அவள் அங்கே வந்து ஒருமணி நேரத்திற்கும் மேலாகி இருந்தது...!
வள்ளி
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 06 - பிந்து வினோத்
மீண்டும் யோசனையுடன் அஸ்வினை நோட்டம் விட்டான்...
இவனை பற்றி விசாரிக்க வேண்டும்....
அவன் சொன்ன விபரங்கள் உண்மை தானா என்று சரி பார்க்க வேண்டும்....
ஆனாலும், இவன் எந்த அளவிற்கு விஷ்ணுவை விரும்புகிறான் என்று தெரிந்துக் கொள்ள வேண்டுமே...!
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 07 - பிந்து வினோத்
எமோஷனல் ப்ளாக்மெயில் போல வேலை செய்வது எதுவுமில்லை என்பதை விஜயாவிடம் கடந்த சில வருடங்களாகவே பார்த்திருப்பவள் என்பதால் இந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தாள் பத்மினி...
“என்ன விஷாகா... எந்த நேரத்தில என்ன பேசனும்னு
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 08 - பிந்து வினோத்
“வை மீ பேபி? அதான் நீ இருக்கீயே! உனக்கு இரண்டு சிறகு இல்லையே தவிர நீ தான் சமாதானப் புறா ஆச்சே!”
அந்த நேரத்தில் வந்த அவளின் நக்கல் பேச்சை நம்ப முடியாமல் கண்களை விரித்து பார்த்த சுவாதி,
“என்ன சாந்தி
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 09 - பிந்து வினோத்
தோளில் மாலையோடு வணங்கி ஆசிப் பெற்ற அஸ்வின் மற்றும் விஷ்ணுப்ப்ரியாவை கண்களில் நீரும், மனதில் மகிழ்ச்சியுமாக வாழ்த்தினாள் விஜயா.
“மனசு நிறைஞ்சுப் போச்சு... இப்படியே நான் போய் சேர்ந்தா நல்லா இருக்கும்...”
“என்ன அம்மா நீங்க!
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 10 - பிந்து வினோத்
காரின் ஆடியோ ப்ளேயரில் ஏதோ ஒரு பாடலைப் பாட வைத்து விட்டு காரை ஒட்டிக் கொண்டிருந்தான் விஷாகன்...
சுவாதி இருந்திருந்தால் அவளும் இன்று அவனுடன் வந்திருப்பாள்....
தன் அருகே காலியாக இருந்த சீட்டைப் பார்த்தவன் கண்களுக்கு அங்கே
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 11 - பிந்து வினோத்
“....ஆனால் அதென்ன அம்மாட்ட சொன்னப்போ அக்கான்னு சேர்த்து சொன்னீங்க... இப்போ இந்த கேல்குலேஷன்ல அக்காவை சேர்க்காமல்
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 12 - பிந்து வினோத்
சுவாதி சுவரில் சாய்ந்து நின்றப் படி தன்னை மறந்த யோசனையில் ஆழ்ந்திருந்தாள்...
அவளின் ஆசைக் கொண்ட மனது ஏதேதோ ஆசைகளைக் காட்டினாலும், அதை கட்டுக்குள் வைத்து அடக்க முயன்றுக் கொண்டிருந்தாள்...
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 13 - பிந்து வினோத்
கசப்பாக இருந்தாலும்.... அதற்கும் தயாராக இருப்பது தான் சரி....
மனதை அடக்க அவள் முயற்சி செய்ய...
“வலதுக் காலை உள்ளே வச்சு வாம்மா....” என்ற பத்மாவதியின் குரல் கேட்டது...!
அதற்கு மேல ஆவலை அடக்க முடியாமல் நின்ற இடத்தில் இருந்தே எட்டிப் பார்த்தாள் சுவாதி!
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 14 - பிந்து வினோத்
அஸ்வினை விஷாகனுக்குப் பிடித்திருந்தாலும், அவனின் குடும்பத்தினர் எப்படி இருப்பார்களோ என்ற கேள்வி ஒன்று விஷாகனின் மனதில் இருந்துக் கொண்டே இருந்தது.
ஆனால், அஸ்வினின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தப் பின் விஷாகனின் மனதில் திருப்தி
...
Page 1 of 4