Page 2 of 9
பெண் பார்க்கும் சம்பிரதாயத்தின் படி ஒரு சில நிமிடங்களில் அவளை உள்ளே அனுப்பி வைத்து விட, பிரபாகரனுக்கு மனதில் இருந்த சஞ்சலங்கள் மறந்து அவளை மீண்டும் எப்போது பார்ப்போம் என்ற ஏக்கம் மட்டுமே ஏற்பட்டது..
அதன் பின் திருமண தேதி நிச்சயிக்கப்பட, வருங்கால மணமக்கள் இருவரும் தங்களின் கைப்பேசி எண்ணை பகிர்ந்துக் கொண்டு பேச த
...
This story is now available on Chillzee KiMo.
...
டட்டுமா?" என்றாள்.
"இல்லை வேண்டாம் கொடு... ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கும். சாப்பிட்டுட்டு நான் இதெல்லாம் கிளீன் செஞ்சுடுறேன். நீ வேஸ்டா முழிச்சிருக்காதே"
"ம்ம்ம்... சரி...."