அவளை ஒரு சில வினாடிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுமித்ரா, பின் பார்வையை திருப்பி சுவரில் மாட்டி இருந்த படங்களை பார்த்தாள்....
கண்கள் அங்கே இருந்தாலும், மனம் மீண்டும் தன் நினைவலைகளைத் தொடர்ந்தது...
திருமணமான புதிதில் பூங்கோதையும் சரி, கவிதாவும் சரி அவளிடம் இருந்தும் விலகியே இருப்பார்கள்... சில சமயம் மனம் நோகுவது போல ஏதாவது பேசவும் செய்வார்கள்...
ஆனால் சுமித்ரா அவர்களிடம் அன்பாகவே நடந்துக் கொண்டாள்... அவளின் வாடிக்கையான குறும்புத்தனத்தை கூட அவர்களிடம் காட்டியதில்லை...
கமல் அதிகமாக அன்பு வைத்திருப்பவர்கள்... அவர்களிடம் தானும் அன்பு வைக்க வேண்டும் என்பதையே மனதில் வைத்து செயல் படுத்தினாள்...
மெல்ல அவர்களும் அவளின் அன்பில
...
This story is now available on Chillzee KiMo.
...
all-list/9690-endrendrum-unnudan-02-bindu-vinod-08" rel="alternate">Episode # 08
{kunena_discuss:1046}