Page 2 of 2
இருவரும் மேலும் சில விஷயங்கள் பேசிவிட்டு அவர்கள் வீடு இருக்கும் சாலையில் நுழைந்தனர். மாலை நேரத்து மேகம் கருத்து மழை வரும் போல் இருந்தது. அந்த நேரத்தில் வானவில் அழகாய் தன் ஏழு வண்ணங்களை கொண்டு கண்ணுக்கு குளிர்ச்சியாக விருந்து படைத்தது.
"அந்த வானவில்லும் வளைந்து விடுகின்றதே
என்னவள் மழையில் நனைந்த அழகைக் கண்டு."
"அடடா, போதும். இப்போவே குளிருது. இதுல நீங்க வேற கவிதை சொல்லி இன்னும் நனைய வச்சி எனக்கு குளிர் ஜுரமே வந்துடும் போல."
"அதுல இருந்தும் உன்ன காப்பாத்த முடியும் என்னால்."
"எப்படி?"
"இப்படி..." என்று அவன் இரு கைகளையும் விரித்து அவளை அணைக்க முன் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
தொடரும்
{kunena_discuss:601}