Page 2 of 3
அரவிந்த் அம்மாவை நேராக உற்று பார்த்தான். சரஸ்வதி எந்தவித முக மாற்றமும் இல்லாமல் மகனின் பார்வையை சந்தித்தாள்.
தெளிவில்லாமல் எதையோ முனுமுனுத்தவன்,
“சரி எனக்கு வேற வேலை இருக்கு...” என்றபடி எழுந்தான்.
“உன்னை யாரும் வேலையை விட்டுட்டு இங்கே இருக்க சொல்லலை, அது என்ன சுரங்க பாதை அதை சொல்லு!”
...
This story is now available on Chillzee KiMo.
...
தி தான்... என இன்னொரு பக்க மனமும் சொல்ல, குழப்பத்துடன் அவனை பார்த்தாள் அவள்...
அவளருகில் வந்தவன், அவளுக்கு யோசிக்க அவகாசம் எதுவும் கொடுக்காமல் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.