(Reading time: 19 - 37 minutes)

வேகவேகமாக தண்ணீரை பருகிய பார்த்திபன், மெல்ல விழிகளை திறந்தான்!

அவனுக்கு ஒரு தேவ கன்னிகை அமிர்தம் வழங்கிக் கொண்டிருந்தாள்!

இது என்ன சொர்க்கத்திற்கு வந்து விட்டானா?

ஆஹா! இவளின் முகத்தை பார்த்தபடி இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் சொர்க்கத்திற்கு என்ன நரகத்திற்கு கூட செல்லலாம்...

அந்த இளம் வீரன

...
This story is now available on Chillzee KiMo.
...

“என் பெயர் கோதை... முழு பெயர் பூங்கோதை...”

அழகான பெயர் என மனதினுள் நினைத்தவன்,

“இந்த விஷமுரிக்கும் தழைகள் உன்னிடம் எப்படி வந்தது? எப்போதும் கையிலே வைத்திருப்பாயா என்ன?” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.