Page 3 of 3
தன் பார்வையிலேயே தன் மனதை புரிந்து கொண்ட மாமனாரை வாத்சல்யத்துடன் பார்த்தாள்.
அந்தளவுக்கு மதுமதி கோபப்பட என்ன இருக்கிறது?
விவசாய நிலங்களை அபகரித்துக்கொண்டு அந்த பள்ளி கட்டிடம் எழும்பியிருந்தது.
இந்த மாதிரி கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் குறி வைப்பது விவசாய நிலங்களைத்தானே? இப்படியே போனால் ஒரு காலத்தில் விவசாயமே மறைந்து போனால் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடுமே?
இயற்கை ஆர்வலர்கள், விஞ்ஞானிகள்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
{kunena_discuss:834}