வேலை இருப்பதாக அவர்களிடம் சொல்லிவிட்டு உமா மீண்டும் சமையல் அறைக்கு வந்தாள். அனைவருக்கும் அவரவர் இடத்தில் கொண்டுபோய் கொடுத்தவள் கணவனுக்கு கொடுக்க மட்டும் கிளம்பவில்லை. முன்பு எடுத்த முடிவின்படியே அவன் இருக்குமிடத்தில் இருந்து ஒதுங்கியிருக்கவே முடிவு செய்தாள். சிவனேஸ்வர் ஜாக்கிங் முடித்துவிட்டு வருவதைக் கண்டவள் வேலையிருப்பதாக பாவனை செய்துகொண்டே வேலுவையே கொண்டு போய் கொடுக்க சொன்னாள்.
ஏற்கனவே அந்த வீட்டில் நடந்தவற்றை தெரிந்திருந்த வேலுவும் அவளின் சங்கடம் புரிந்து சிவனேஸ்வருக்கு காஃபி கொண்டு சென்றான். அப்போது அங்கே சாவித்திரியும் இருந்தாள்.
“ஏன் மகாராணி நேரில் வந்து தர மாட்டாங்களோ?” மகனை தூண்டிவிட்டாள்.
வேலு பேசாமல் கொடுத்துவிட்டு திரும்பிவிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 08
{kunena_discuss:882}