(Reading time: 7 - 14 minutes)

ந்திதாவிற்க்கு அது என்ன இடம் என்று புரியவில்லை...

பேய் மழை என்று சொல்வதை போல் இடி, மின்னலுடன் மழை ஜோவென்ற ஒலியுடன் கொட்டோ கொட்டோவென்று கொட்டிக் கொண்டிருந்தது....

அந்த இடத்தில இருந்த மெல்லிய விளக்கின் ஒளியில் பெரும்பாலான அறை நிழலாக தான் தெரிந்தது...

அவள் குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்க்க, திடீரென அதுவரை நிழலாய் இருந்த உருவம் ஒன்று அசைந்து அவள் பக்கம் வந்தது....

முதலில் கலக்கத்துடன் பார்த்தவள் அது உதய் என்பதை தெரிந்துக் கொண்டு ஆச்சர்யமாக பார்த்தாள்.

இது போன்ற இடத்தில உதய் என்ன செய்துக் கொண்டிருக்கிறான்?

அவன் சற்றே நடந்து முன்னே வர அவனின் முகம் அவளுக்கு புலப்பட்டது... அதே பிரத்தியேக சிறப்பு புன்முறுவலுடன் இருந்

...
This story is now available on Chillzee KiMo.
...

le" href="/stories/tamil-thodarkathai-all-list/4910-malargal-nanainthana-paniyale-09" rel="alternate">Episode # 09

Episode # 11

{kunena_discuss:843}

No comments

Leave your comment

In reply to Some User

Recent Updates

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.