இதுவரை அவன் தன் அன்னையை நினைத்ததே இல்லை ...ரவிச்சந்திரன் அவ்வண்ணம் வளர்த்திருந்தார் இப்போது முதல் முறை வாய் திறந்து கதறி அழைத்தான் தன் அன்னையை
அம்மா ...என்னை ஏன் தனியா விட்டு போனீங்க ...? எனக்கு அவளோட வாழ தெரியல ...அவள புரிஞ்சிக்க தெரியல ..உங்க மடி மேல படுத்து அழனும் போல இருக்கு அம்மா ...உங்க கையாள என் தலைய கோதி விடனும் போல இருக்கு மா ...அன்னிக்கு மனோ அதை செஞ்சா மா ...இப்போ அதே மாதிரி நீங்க செய்ய வாங்களேன் ப்ளீஸ் ....என்னால முடியல மா ..மொத்தமா யார் கிட்டையாவது புதையனும் போல இருக்கு ..ஆனா யார்கிட்ட புதைய...? ரொம்ப லோன்லியா பீல் பண்றேன் மா .......
என்னை அவ எப்படி பார்த்திருக்கா பாருங்க ..என் லவ் சொல்லும்போது எழும்பாத அவ வில்லன் மாறி பேசுன உடனே எழு
...
This story is now available on Chillzee KiMo.
...
lign: left;">Episode # 26
{kunena_discuss:930}