கொரில்லா மங்கி ரொம்ப ஓவர் ஆ தான்டா பண்ற .,,நீ ... நான் இல்லாம பரதேசிய விட கேவலமா இருந்துட்டு இப்போ என்ன இவ்வளோ பில்ட் அப் .. உனக்கு ....? பேச கூட மாட்டேன்னு அடம் பிடிக்கிற அளவுக்கு கோவமா என் மேல ...ப்ளீஸ் ஆதி பேசிடேன் நான் ரொம்ப பாவம் இல்ல உன் சிக் க இப்படி ஏங்க வைக்காத அப்புறம் நான் சண்டை கோழியா மாறி உன்ன குதற வேண்டியிருக்கும் என்று மனதோரம் அவனிடம் செல்லம் கொஞ்ச அவனோ அவள் பக்கம் பார்வையை கூட செலுத்தி விடவில்லை . இரவு வரை அவளிடம் மௌன விரதம் மேற்கொண்டான் தன் படுக்கை அறையில் தன மகளை கூட பாராமல் படுத்திருக்க வந்தாள் மனோகரி ...
ஆதி என்றாள் அவள்
இவனிடம் மௌனம் மட்டுமே ...
எனக்கு பசிக்கிது
...
This story is now available on Chillzee KiMo.
...
லையும் அவள் காதலையும் உணர்ந்தாலோ அந்த நொடி அழுகையை மறந்தே போனாள்...அவள்.
சொல்லிய பின் அவன் முன் நெற்றியில் அழுத்தி கொடுத்த அவளின் முத்தம் அவள் கூற்றிற்கு மெய் சாட்சியாய் திகழ்ந்தது
...........
அவள் முகத்தை கையில் ஏந்தியவன் உனக்கு என்னை புரியுதா மனோ என்று கேட்க