Page 5 of 5
“அக்கா நம்ம அம்மா அப்பா இதுவரைக்கும் நம்மை எதுக்காகவும் கண்டிச்சதில்லை. நாம என்ன விரும்பறோமோ அதை நிறைவேத்தறாங்க. நம்ம மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க.” சொல்லிவிட்டு நிறுத்தினான்.
அவனைப் புரியாமல் பார்த்தாள்.
“இப்ப எதுக்காக இதயெல்லாம் என்கிட்ட சொல்லிக்கிட்டிருக்கே.”
“அது…அது…” சொல்லத்தயங்கினான்.
“அதான் இவ்வளவு நேரம் பிரசங்கம் பண்ணியே. இப்ப மட்டும் என்ன தயக்கம்? சொல்லு.” ஊக்கினாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...{kunena_discuss:979}