Page 2 of 2
“அவங்க அப்பா உயிரோட இருந்திருந்தா கவலையே இல்ல வினய்க்கு எது புடிக்குமோ அதை செய்யலாம் … இப்போ ரம்யா படிப்பு, கல்யாணம், வீட்டு செலவு இது எல்லாம் இப்ப இவன் தலையில .. என்ன செய்யறது?” என வினய் அறைக்குள் வந்தார் அவனின் அம்மா பார்வதி கையில் பாயாசத்துடன்.
பார்வதி கணவர் ராமானுஜம் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தார். அவர்களுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அதை படித்ததும் வினய் கண்முன் ஒரு சக்கரம் தோன்றிமறைந்ததை போல் உணர்ந்தான். அதில் இருந்த ஒவ்வொரு எழுத்தும் வினயின் விதியை பார்த்து சிரித்தது.
சுழலும்
{kunena_discuss:1034}