செல்போனில் பேசிய தோழி கண்ணீர் வழிய நிற்பதைக் கண்ட நிர்மலா திடுக்கிட்டாள். அவர்களுக்கு பருவத் தேர்வுகள் முடிந்துவிட்டன. நிர்மலா விடுதியில் இருந்து வீட்டுக்கு கிளமபினாள். அவளை வழியனுப்புவதற்காகதான் சிந்தனா தனது வண்டியோடு வந்திருந்தாள். அப்போதுதான் ராமுவிடம் இருந்து அழைப்பு வந்தது.
உடனே தனது தம்பிக்கு அழைத்து விபரம் சொன்னவள் மனம் தாளாமல் அழுதுவிட்டாள். தைரியசாலியான தோழியின் கண்களில் கண்ணீரைக் கண்டதும் பதறியவளாய் அவளருகில் வந்தாள்.
“ஏய்! என்னடி ஆச்சு?
“அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம். அம்மாதான் ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்காங்க.”
“ஐயோ! இப்ப அப்பாவுக்கு எப்படியிருக்கு?”
“இப்ப ஆபத்து கட்டத்தை தாண்டியாச்சு.”
“பின்ன ஏன்டி அழற
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:979}