(Reading time: 10 - 19 minutes)

ரி வரியாய்  காய்கள் ,கிளைகள்  மேல் முத்துக்கள்  பதித்தது  போல்  இருந்தது ,அந்த காட்சி  அவளை வெகுவாக   கவர்ந்தது ,

நெல்லிக்காயை   மரத்தில் அவள் பார்ப்பது இதுவே முதல் முறை ,சோபியுடன்  கறிகாய்  வாங்கும் போது  டிரேயில்  மட்டுமே பார்த்தது , இத்தனை  அழகுடன்  காய்க்கும்  என்பது  அவள் அறியாதது ,சின்ன  வயதில் சோபியின் கட்டாயத்தில்  பச்சை நெல்லி சாப்பிட்டுவிட்டு ,பின் தண்ணி    குடிக்கும் போது  வாயில்  பரவும்  தித்திப்பு  ஞாபகம் வந்தது 

கூடவே  இப்போ  சோபி அருகில் இருந்தால் ,அதன் மடி மீது  தலை வைத்து படுக்கலாம் ,அதன் ஒரு மென்மையான  வருடலில்  கவலை மறக்கலாம்  என்ற எண்ணமும் தோன்றியது 

''சின்னாச்சி ''  என்ற பொன்னாவின்  அழைப்பு  அவள்    எண்ணத்தை கலைத்தது

...
This story is now available on Chillzee KiMo.
...

title="Pachai kiligal tholodu" href="/stories/tamil-thodarkathai-all-list/7344-pachai-kiligal-tholodu-03" rel="alternate">Episode # 03

Episode # 05

{kunena_discuss:1052}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.