அப்போது தான் நிகேதனுக்கு அந்த யோசனை வந்தது... சஞ்சய் புதிதாக தொழில் தொடங்குவதற்கு பதிலாக... இருவருமே இவனது தந்தையின் தொழிலை சேர்ந்து நடத்தினால் என்ன..?? என்று சஞ்சயிடம் கேட்டான்... சஞ்சயோ கொஞ்சம் யோசித்தான்.. இப்போது அந்த கம்பெனியை நடத்துபவர்கள் நஷ்ட கணக்கு தான் காட்டுகின்றனர்... உண்மையிலேயே அந்த கம்பெனி நஷ்டமாக தான் போகிறது... அதனால் அதை நாம் ஏற்று நடத்துவோம் என்று நிகேநன் சொன்னதும்... புதிதாக தொழில் ஆரம்பிப்பதை விட நஷ்டத்தில் இருக்கும் கம்பெனியை ஏற்று நடத்துவது தன் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று சஞ்சயும் ஒத்துக் கொண்டான்..
அதன்படி அவன் அப்பா ஆரம்பித்த கம்பெனிகளில் முதலில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மட்டும் கவனம் செலுத
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பக்கம் தன் விரும்பிய வேலையை செய்வதில் மகிழ்ச்சி இருந்தாலும்... இதுவரையிலும் அவன் சொந்த ஊர், படித்த இடம், வேலை செய்த இடம் எல்லாவற்றையும் விட பரபரப்பான இந்த சென்னை அவனுக்கு அலுப்பையும் கொடுத்தது... அந்த அலுப்பை போக்கவும், சென்னையை அவனுக்கு பிடித்தமானதாக ஆக்கவும் அங்கு வந்து சேர்ந்தாள் அவள்...