“சொல்லுங்க மேடம்... இப்படி வெட்கப்பட்டுட்டு, அப்படி செல்லம் கொஞ்சிட்டு நீ சொன்னால் நான் எப்படி கேட்காமல் போவேன்....”
“போதும் போதும் சொல்றதை கேளுங்க.... துளசி சொன்னா... இந்த டைமை யூஸ் செய்து அத்தையை பிரெண்ட் ஆக்கிக்கலாம்னு....”
“அவங்க பெரியம்மாவை வச்சு சொல்றாங்க... அம்மா வேற மாதிரி நதி....”
“இருக்கட்டும் உதய்... முயற்சி செய்து பார்க்கிறேனே.... அத்தையும் சந்தோஷப்படுவாங்களே... அப்புறம் நம்ம எல்லோருமே சந்தோஷமா இருக்கலாம்....”
“திரும்ப மத்தவங்களுக்காகவே பேசுற....”
“அத்தை யாரோவா என்ன? உங்க அம்மா, நம்ம இரண்டு பேருக்கும் எல்லாம் சொல்லி தர இருக்க ஒரே பெரியவங்க....”
“நான் வேண்டாம்னு சொன்னால் நீ கேட்கவா போற????”
இல்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
le" href="/stories/tamil-thodarkathai-all-list/7296-malargal-nanainthana-paniyale-27" rel="alternate">Episode # 27
{kunena_discuss:843}