Page 2 of 2
கிடைக்கிறது. உன்னை எல்லோரும் மதிக்கிறார்கள், எங்களை எல்லோரும் மிதிக்கிறார்கள். உன்னை எல்லோரும் போட்டோ எடுக்கிறார்கள் எங்களை ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. ஏன்?’ என்று கேட்டது.
அமைதியாக சொன்னது சிலை.
‘ஒரு அடி அடித்தவுடன் நீங்கள் கீழே விழுந்து விட்டீர்கள். அதனால் நீங்கள் கீழே மிதிப் படுகிறீர்கள். நான் வருடக்கணக்காக அடியை பொறுத்துக்கொண்டதால் எல்லாராலும் மதிக்கப் படுகிறேன்.’
கருத்து :
உளி தாங்கும் கற்கள் சிலையாக உருவாகும் சிறப்பைப் பெறுவது போல, துன்பத்திலும் செம்மையாக வாழுபவர்களின் நற்பண்பு அவர்களது பெருமையை வெளிக்கொணர உதவுகிறது.