(Reading time: 6 - 12 minutes)

கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 10 - சசிரேகா

kiramathu Kathal

என் காதலை

சொல்லிவிடவே அவளிடம்

சென்றேன் ஆனால் அதற்குள்

அவளது அப்பன் வந்து

நின்றான்

கட்டியணைத்தான்

தோளை தட்டிக்கொடுத்து

சபாஷ் மருமகனே என்றான்

தன் பெரிய கடா மீசையை வேறு

முறுக்கிக் கொண்டு பெரிதாக

பெருமையாக

எல்லாரையும் பார்த்து

சிரித்தான்

தன் பாக்கெட்டில் இருந்து

2000 ரூபாயை என் கையில்

திணித்தான்

அனைத்தும் சரி

இப்போது உன்னிடம் உன்

மகளை

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் கையில்

பலியாவேன் என் செய்வேன் மாமா

எனக்கு நீயும் வேண்டும்

உன் மகளும் வேண்டும்

நீயா? உன் மகளா? என பரிட்சை

வைத்தால்

நான் யாரைத் தேர்ந்தெடுப்பேன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.