(Reading time: 1 - 2 minutes)

கவிதைத் தொடர் - அவளும் நானும் அமுதும் தமிழும்..!! - 03. தித்திப்பான ஏமாற்றம் - வசுமதி

மார்கழி பனியில்

சுடர்விடும் விழியில்

வெண்டை விரல் மாலை ஏந்தி

மன்னவனை நோக்கி

அடிமேல் அடிவைத்து முன்னேறி

மாலை சூடினாள் மங்கையவள்..

 

ன்னவன் மாலை 

தனக்குத்தானென நினைத்திருக்க

மன்னவனாய் அவள் எண்ணியது

ராதையின் கண்ணனையல்லவோ..

அமுதன் நெஞ்சமோ

தித்திப்பான ஏமாற்றத்த்தில்

தமிழவள் உணர்வாளோ அதை..??

 

தமிழமுதன்...

அவளும் நானும் அமுதும் தமிழும்..!! - 02

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.