Page 4 of 4
"ராதா அவளை என் மனம் ஓர் உயர்ந்த முத்துக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறது. இத்தகைய நற்குணங்கள் நிரம்பிய பெண்மணிகள் எத்தனை பேர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் தெரியுமா?" என்று சிலாகித்துப் பேசினார் அவர்.
ராதா வாய் திறவாமல் அவர் கூறுவதையே கேட்டுக் கொண்டிருந்தாள்.
--------------
தொடரும்...