(Reading time: 9 - 17 minutes)

”இப்படி நீங்க உடனுக்குடனே கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தா குழந்தைங்க கெட்டுப் போயிடுவாங்க அவங்க பிடிவாதமும் அதிகமாகாதா” என கார்த்திகாயினி அக்கறையாக கேட்கவும் அதற்கு அந்த பெண்மணி

“குழந்தைங்களுக்கு சின்னப்பவே எது முக்கியம், எது தேவை, எது தேவையில்லைன்னு சொல்லி வளர்த்துட்டாலே குழந்தைகளும் தேவையில்லாததை கேட்க மாட்டாங்க எல்லாமே நாம வளர்க்கற வளர்ப்பிலதான் இருக்கு. நாம கண்டி

...
This story is now available on Chillzee KiMo.
...

யந்து சந்தோஷத்துடன் தலையாட்ட கார்த்திகா காலேஜ்க்கு புறப்பட்டாள்.

ராமநாதனும் ஸ்மார்ட் போன் வாங்கித்தர எண்ணிய பணத்தை கார்த்திகாவின் எதிர்காலத்திற்காக வழக்கம் போல் பேங்கில் அவளது அக்கவுண்டில் திருப்தியாக போட சென்றார்.   

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.