Page 2 of 4
“சரிங்க சொல்றேன்” என சொல்லிய பார்வதி தன் மகனை காண வெளியே சென்றார்.
உலகநாதனும் தன்னுடைய வழக்கமான பேக் மற்றும் லட்ச் பேக்கையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வர அங்கு விஷ்வா இல்லாமல் போகவே ஒரு நிமிடம் சந்தோஷமடைந்தாலும் மறுநிமிடம்
”சே என் பையனையே இப்படி நான் ஓரம்கட்டி பார்க்கறேனே இது தப்பு நானே அவனுக்கு பக்க பலமா இல்லைன்னா எப்படி. சாயங்காலம் வீட்டுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
வாவின் முறை வர அவனும் தனது படிப்பிற்கான சர்டிபிகேட்டை நீட்டவும் வாங்கிப் படித்தவர் அவனிடம்
”ஏதாவது முன் அனுபவம் இருக்கா” என கேட்க
”இல்லைங்க” என்றான் விஷ்வா உடனே உலகநாதன் அவரிடம்