சிறுகதை - புதையல் - சசிரேகா
பெரிய பங்களா அதன் முன்பு இருந்த கேட்டின் பக்க சுவரில் ப்ரொபசர் திருநாவுக்கரசு, அகழ்வாராய்ச்சி ஆய்வாளர் என பொறிக்கப்பட்டிருந்தது. அதன் முன்பு காலையில் 9 மணிக்கு வந்து நின்றாள் ஷர்மிளா. எளிமையான உடையில் பாந்தமாக இருந்தாள். தோளில் ஜோல்னா பை போல ஒரு வேலைப்பாடான பையும் கையில் 2 டெக்ஸ்ட் புத்தகங்கள் மற்றும் ஒரு கையில் செல்போன் இருக்கவே அவளை கண்ட பங்களா வாட்ச்மேன்
”வாங்க மேடம்” என அழைத்து சல்யூட் வைத்தான்
”ப்ரொபசர் இல்லையா”
“மேடம், சார் போன வாரம் வெளியே போனாரு, இன்னும் வரலை, ந
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தவும் 2 நிமிடம் கழித்து ஒருவன் வீட்டிலிருந்து கேட் நோக்கி வந்தான். அவன் பார்க்க அழகாக கம்பீரமான தோற்றத்துடன் பணக்கார களையுடன் மிடுக்காக நடந்து வந்தான். கேட்டிற்கு வந்தவன் ஷர்மியை பார்த்த உடன்