(Reading time: 39 - 78 minutes)

சிறுகதை - புதையல் - சசிரேகா

treasure

பெரிய பங்களா அதன் முன்பு இருந்த கேட்டின் பக்க சுவரில் ப்ரொபசர் திருநாவுக்கரசு, அகழ்வாராய்ச்சி ஆய்வாளர் என பொறிக்கப்பட்டிருந்தது. அதன் முன்பு காலையில் 9 மணிக்கு வந்து நின்றாள் ஷர்மிளா. எளிமையான உடையில் பாந்தமாக இருந்தாள்.  தோளில் ஜோல்னா பை போல ஒரு வேலைப்பாடான பையும் கையில் 2 டெக்ஸ்ட் புத்தகங்கள் மற்றும் ஒரு கையில் செல்போன் இருக்கவே அவளை கண்ட பங்களா வாட்ச்மேன்

”வாங்க மேடம்” என அழைத்து சல்யூட் வைத்தான்

”ப்ரொபசர் இல்லையா”

“மேடம், சார் போன வாரம் வெளியே போனாரு, இன்னும் வரலை, ந

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தவும் 2 நிமிடம் கழித்து ஒருவன் வீட்டிலிருந்து கேட் நோக்கி வந்தான். அவன் பார்க்க அழகாக கம்பீரமான தோற்றத்துடன் பணக்கார களையுடன் மிடுக்காக நடந்து வந்தான். கேட்டிற்கு வந்தவன் ஷர்மியை பார்த்த உடன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.