Page 8 of 12
“ஆமாம்மா உட்காரு, இந்தா இந்த பைலை படி” என சொல்ல அவளும் அதை வாங்கிப்ப டித்தாள். அதில் ராமகிருஷ்ணனின் பூர்வீக ஊரில் அகழ்வாராயிச்சியில் ஈடுபட்டவர் ப்ரொபசர் திருநாவுக்கரசு. அதற்காக ஆகும் செலவுகளை ராமகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டார். அந்த பப்ரெபசருக்கு உதவி செய்வதாக பார்கவி வந்தாள். அதன் பிறகுதான் அவளுக்கு ராமகிருஷ்ணனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என எழுதப்பட்டிருந்தது.
”சார் இது
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்தாள்.
அங்கும் அவன் இல்லாமல் போகவே அமைதியாக ஹாலுக்கு வர அங்கு சோபாவில் அமர்ந்திருந்தான் ராமகிருஷ்ணன் அவனைக் கண்டதும் பயந்தவள் தன் பயத்தை வெளிகாட்டாமல் அவனிடம் சென்றாள்
”ஹாய்”