Page 12 of 12
“கண்டிப்பா பண்ணிக்கலாம்” என சொல்லி சிரித்தவளை ரசித்தபடியே அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டுக்கு வந்தான் ராமகிருஷ்ணன், வீட்டுக்குள் கமிஷனர் மற்றும் அந்த போலீஸ் அதிகாரி இருக்கவே சிரித்தான்
”எப்படியோ நீ சொன்ன மாதிரியே நாங்க செஞ்சிட்டோம், எங்களை நீ காட்டி கொடுக்க மாட்டியே” என்றார் போலீஸ் கமிஷனர் அதற்கு ராமகிருஷ்ணன்
“தப்பு பண்ணது நீங்க ரெண்டு பேரும்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
குடிபோய் சந்தோஷமாக ஷர்மிளாவுடன் தன் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்தான் ராமகிருஷ்ணன்.
நிம்மதித்தான் உலகத்திலேயே மிகப் பெரிய புதையல்
{kunena_discuss:785}