சிறுகதை - என்ன சத்தம் இது - சசிரேகா
”ஓ தாங்க்யூ சார் தாங்க்யூ சோ மச்” என சிரித்துக்கொண்டே தலையாட்டி தன்னுடன் செல்போனில் பேசும் தன் உயரதிகாரியிடம் பதிலுக்கு பதில் பேசிக்கொண்டிருந்த வெங்கடேசன் தனது மனைவி பரிமளா வரவும்
”ஓகே சார் ஓகே சார் பரவாயில்லை சார் சரிங்க சார் ஓகே சார்” என போனில் பேசி முடித்துவிட்டு தனக்குத்தானே சிரித்தவர் பரிமளாவிடம்
”பரி கவனிச்சியா இன்னிக்கு என் உயரதிகாரி என்னம்மா என்னை புகழ்ந்து பேசறாருன்னு” என பெருமை பீற்றிக்கொண்டவரை மட்டம் தட்டினார் அவரது மனைவி பரிமளா
“ஏன் பேசமாட்டாரு நாளைக்கு நீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
உனக்கு சீர் செஞ்சி அனுப்பனுமேன்னு சொன்னதுக்கு நாம முதல்ல சொந்த வீட்டுக்கு போறோம். ஜாதகத்தில சொல்லியிருங்காங்க புதுசா வீடு வாங்கி குடித்தனம் போனா ராஜ யோகம் வருதுன்னு”
”இதை யார் சொன்னது”