Page 4 of 5
அவளை தேடிப் பிடித்தான். பொங்கலுக்காக அனைத்து மாணவ மாணவியரும் பொங்கலுக்காக எடுத்த புது துணியில் வந்திருந்தார்கள். கார்த்திக்கும் புதுதாக எடுத்த ரெட் சரட் மற்றும் ப்ளாக் பேண்டுடன் வந்து நின்றான். அவளைப் பார்த்தான் புது பாவாடை தாவணியில் அழகாக மல்லிப்பூவும் ரோஜாப்பூவும் கலந்து தலையில் வைத்திருந்தாள். அந்த உடையில் அவளை பார்த்தவனுக்கு ஜிவ்வென்றது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் அங்கு அவள் இல்லாமல் போகவே அவளது பிரெண்டிடம் விசாரித்தான்
”சீனியர் அவள் அப்பா வந்து கூட்டிட்டு போனாரு” என சொல்ல அவனும் நொந்துப்போய் காலேஜை அதோடு முடித்துக் கொண்டு வீடு திரும்பினான்.