Page 3 of 3
பாடல் முடியவும் அங்கு வந்தோர் சென்றோர் அனைவரும் அவனை பரிதாபமாகப் பார்த்தார்கள். இன்னொரு பஸ் அங்கு வந்து நின்றதும் பலர் அங்கிருந்து வெளியே இறங்கினார்கள். அதில் ஒரு பெண் பாடிக்கொண்டிருந்த கார்த்திக்கையும் அவனது இனிமையான குரலையும் கண்டு அவனிடம் வந்து நின்றாள். தன்னை மறந்து பாடி முடித்தவன் சோகமாக தலை குனிந்த நேரம்
”ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ” என அழைத்தாள். துக்கமான முகத்துடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
பொண்ணாவது அவன் கூட இருக்குமா போயிடுமாடா?”
“தெரியலையே வா வா கார்த்திக்கோட இன்னொரு லவ் ஸ்டோரி ஆரம்பிச்சிடுச்சி, இதையும் பார்த்து ரசிக்கலாம்” என கிஷோர் அசோக்குடன் சொல்லி சிரித்தப்படியே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
{kunena_discuss:785}