(Reading time: 9 - 18 minutes)

சிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா

love

ல்யாணம்னு நினைச்சாலே கவலையா இருக்கு மாமா, இந்த ஆவணியிலயாவது நல்லது நடக்குமா?” என வள்ளி கவலையுடன் பார்த்திபனை பார்த்துச் சொல்ல

”என்ன கவலை உனக்கு, எல்லாம் நல்லபடியாதானே போய்க்கிட்டு இருக்கு ஆடி முடிஞ்சி ஆவணி வந்துடுச்சி, செப்டம்பரும் வந்தாச்சி இன்னும் 2 நாள்ல கல்யாணத்தை வைச்சிக்கிட்டு இப்படி பேசறது சரியில்லை” என பார்த்திபன் சொல்ல அதற்கு வள்ளியோ

”அதுக்கில்லை மாமா கல்யாணத்தை நினைச்சாலே என்னவோ போல இருக்கு, இதுவரைக்கும் எத்தனை முறை தடங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

, ஏதாவது தப்பு கிப்பு நடந்தா அப்புறம் கஷ்டம்தானே”

“மாமா எல்லாம் அந்த முருகன் செயல், விரதம் இருந்துதான் ஆகனும்”

“ஆமா என்னை வைச்சி வேண்டுதல் வேண்டிக்கிட்டியே, நீ என்ன செய்யப்போறே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.