Page 1 of 2
சிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா
”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
எங்க சொல்லு, இங்க பாரு, நோட் புக் பார்க்காம அங்க என்ன வேடிக்கை ஷ்யாம் சொல்லு” என 3-வது வகுப்பு படிக்கும் ஷ்யாம்க்கு அவனது தாயார் ரூபா பள்ளியில் கொடுத்த ஹோம் ஒர்க்கை சொல்லிக் கொடுக்க அவனோ தாய் சொல்வதைக் கேட்க பிடிக்காமலும், ஹோம் ஒர்க்கை செய
...
This story is now available on Chillzee KiMo.
...
அதையெல்லாம்தான்”
”சரியா சொல்லு”
“சரியானா எப்படி” என யோசித்தவன் அங்கு ஷ்யாமிடம் இருந்த புத்தகத்தில் உயிர்மெய் எழுத்துக்கள் அட்டவணை அடங்கிய பக்கத்தை பார்த்துவிட்டு தன் தந்தையிடம்